உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகேதூக்குபோட்டு பெண் தற்கொலை

Published On 2023-02-14 09:40 GMT   |   Update On 2023-02-14 09:40 GMT
  • இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார்.

கடலூர்:

சிதம்பரம் அருகே மனலூர்பகுதியை சேர்ந்தவர் ராமு. அவரது மனைவி செல்வராணி. இவர் நோய் கொடுமை காரணமாக கடந்த 9-ந் தேதி தூக்குபோட்டார். உடனே உறவினர்கள் அவரை காப்பாற்றி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி இன்று காலை இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரிக்கிரார்கள்.

Tags:    

Similar News