உள்ளூர் செய்திகள்

வடலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2022-11-23 07:44 GMT   |   Update On 2022-11-23 07:44 GMT
  • ஸ்டெல்லா மேரிக்கும் கமலநாதன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
  • ஸ்டெல்லா மேரி குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

கடலூர்:

வடலூர் ஆர்.சி. நடேசனார் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவரது மகள் ஸ்டெல்லா மேரி (வயது 33) . இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஸ்டெல்லா மேரி குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News