உள்ளூர் செய்திகள்

ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாபநாசத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-08-31 10:04 GMT   |   Update On 2023-08-31 10:04 GMT
  • வட்டாட்சியரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
  • ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்கு றிச்சி வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போ ராட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தனித்துணை வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் அலவலகம், உள்ளிட்ட அனைத்து வரு வாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News