உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே துணிகரம்குடோன் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-01-18 15:41 IST   |   Update On 2023-01-18 15:41:00 IST
  • பொங்கல் விடுமுறை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
  • நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது. நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது.

கடலூர் :       

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 63) இவர் சிதம்பரம் அருகே நடராஜபுரம் பகுதியில் குடோன் வைத்துள்ளார். பொங்கல் விடுமுறை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை வந்து பார்த்தபோது குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 மோட்டார்கள் திருடு போனது தெரி யவந்தது.

இது குறித்து அண்ணா மலை நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து அண்ணா மலை நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News