உள்ளூர் செய்திகள்

வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-10-06 16:30 IST   |   Update On 2025-10-06 16:30:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்
  • அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர்

சேலம்:

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்வதால் நாளை (7-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம்,

காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News