உள்ளூர் செய்திகள்

வேலூரில் உறியடி விழா நடந்த காட்சி.

வேலூரில் உறியடி விழா

Published On 2022-10-16 14:31 IST   |   Update On 2022-10-16 14:31:00 IST
  • புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலுார்:

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை வேலூர் ரங்காபுரத்தில் உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது .

ரங்காபுரம் கோதண்ட ராமர் கோயில் எதிரே நடந்த சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், போட்டியிட்ட அணிகளில் , காகி தப்பட்டறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News