உள்ளூர் செய்திகள்

மனைவி, மகனுடன் விஷம் குடித்த தொழிலாளி

Published On 2023-10-12 13:37 IST   |   Update On 2023-10-12 13:37:00 IST
  • ஸ்ரீரங்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மனைவி, மகனுடன் விவசாயி விஷம் குடித்தார்
  • ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருச்சி,

ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலாளி. இவர் தீராத நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.மயங்கி கிடந்த அவர்களை அக்க்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து உதவி கமிஷனர் நிவேதா லஷ்மி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News