உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கரடிவாவி பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-06-21 08:30 GMT   |   Update On 2022-06-21 08:30 GMT
  • காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது
  • பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் அறிவிப்பு.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன்.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால் அன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை கரடிவாவி, கரடிவாவிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆராக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி,பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார்அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News