உள்ளூர் செய்திகள்

செங்கம் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பெருமாள் கோவிலில் புரட்டாசி வழிபாடு

Published On 2022-10-09 14:44 IST   |   Update On 2022-10-09 14:44:00 IST
  • மூலவருக்கு சிறப்பு பூஜை
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

செங்கம்

செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கம்

செங்கத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சந்ததிகளிலும் மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News