உள்ளூர் செய்திகள்
- 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது
- விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கம்:
செங்கம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட கிராம பகுதிகளில் காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காலை பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலக வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.