உள்ளூர் செய்திகள்
- தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் தேங்கியது
- குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கலசபாக்கம்:
கலசபாக்கம் தொகுதி நயம்பாடி அண்ணாமலைநகரில் நேற்று பெய்த மழையில் வடிகால் சரியாக தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் வெள்ளம் தேங்கியது.
இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் முறையிட்டபோது:-
2 நாட்களில் வற்றி விடும் அதை பொறுட்படுத்தார்கள் என்று கூறியுள்ளனர். குழைந்தைகள் மற்றும் வயது முதியோர்கள் நடமாடும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை குறுகிய காலத்தில் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.