உள்ளூர் செய்திகள்
இடத்தை சுத்தம் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகில் கணபதிபாளையம் கூட்டுறவு சொசைட்டி அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இந்த நிலையில்,அங்குள்ள இடத்தை சுத்தம் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரையடுத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.