உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் சசிரேகா ரமேஷ் நகராட்சி ஆணையாளர் விநாயகத்திற்கு ராக்கி கயிறு கட்டிய காட்சி. 

பல்லடத்தில் ரக்‌ஷா பந்தன் விழா

Published On 2022-08-12 07:08 GMT   |   Update On 2022-08-12 07:08 GMT
  • உடன்பிறந்த சகோதரர்களை ராக்கி என்னும் கயிறு கட்டி ரக்‌சா பந்தன் கொண்டாடி வருகின்றனர்.
  • தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் தற்போது அனைவரும் கொண்டாடஆரம்பித்துவிட்டனர்.

பல்லடம் :

வட இந்தியாவில் தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை ராக்கி என்னும் கயிறு கட்டி ரக்‌சா பந்தன் கொண்டாடி வருகின்றனர்.இது தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் தற்போது அனைவரும் கொண்டாடஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் பல்லடம் 18-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சசிரேகா ரமேஷ், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட முக்கியபிரமுகர்களுக்கு ராக்கி கட்டி ரக்‌சா பந்தன் விழாவை கொண்டாடினார்.

Tags:    

Similar News