உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சேவூர், வடுகபாளையம் பகுதியில் 15-ந் தேதி மின்தடை

Published On 2023-06-13 04:21 GMT   |   Update On 2023-06-13 04:21 GMT
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.

அவினாசி :

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- சேவூர் மற்றும் வடுகபாளையம் துணைமின்நிலையங்களில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவககாட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்–படும். இவ்–வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News