உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-08-05 08:14 GMT   |   Update On 2022-08-05 08:14 GMT
  • காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை.
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி துணை மின் நிலைய பகுதியில் வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம் (வாய்க்கால் மேடு ) குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம் பாளையம் எம்.ஏ.,நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லைநகர் , டி.ேக.டி.மில்.

ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையம்:-

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டி பாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ். நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே. காட்டன் சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்

அவினாசி துணை மின்நிலையம்

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிப்பாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு , மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.    

Tags:    

Similar News