உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2023-11-21 06:55 GMT   |   Update On 2023-11-21 06:55 GMT
  • துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9மணி முதல் மாலை4மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பூர்:

திருப்பூர் குமார்நகர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News