உள்ளூர் செய்திகள்

புகையிலை விற்றவர் கைது

Published On 2023-10-26 08:20 GMT   |   Update On 2023-10-26 08:20 GMT
  • போலீசார் சோதனையில் சிக்கினார்
  • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 48). பெட்டிக்கடை வைத்துள்ளார்.

இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக் கெட்டுகள் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சென்று பெட்டிக்கடையில்சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டு கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைய டுத்து கடை உரிமையாளர் பார்த்திபனை கைது செய்து, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News