உள்ளூர் செய்திகள்
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் தேவஸ்தான மஹா ஸம்ப்ரோக்ஷணா கும்பாபிஷேகம் விழா மணிக்கு நடைபெற்றது.
ஆம்பூரை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர்களும் பொது மக்களும் செய்திருந்தனர்.