உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

Published On 2023-02-14 09:52 GMT   |   Update On 2023-02-14 09:52 GMT
  • கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதேபகுதியில் அரசு பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பத்தன்று கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்

மாணவியின் தாயார் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண ஆசையில் யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News