உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் அதிகாரி ஆய்வு

Published On 2022-12-08 10:10 GMT   |   Update On 2022-12-08 10:10 GMT
  • பொது மக்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
  • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளியில் தாசில்தார் அலுவலகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பொது இ- சேவை மையத்தில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் அலுவ லர்கள் அன்னலட்சுமி, கவுரி மண்டல துணை தாசில்தார் அரிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News