உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

Published On 2023-02-23 10:04 GMT   |   Update On 2023-02-23 10:04 GMT
  • திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது
  • வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள். குறை தீர்க்கும் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்கள் விவசாயிக ளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும்.

மேலும் இனி வரும் நாட் களில் 3-வது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News