உள்ளூர் செய்திகள்
- துண்டு பிரசுரம் விநியோகம்
- பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக "உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
இதில் புற்றுநோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் பேசினார்கள். ஊர்வலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கல்லுரி மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.