உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-08 07:45 GMT   |   Update On 2023-06-08 07:45 GMT
  • யாக பூஜைகள் நடத்தப்பட்டது
  • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதனையொட்டி நேற்று யாக பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News