உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2023-04-03 14:40 IST   |   Update On 2023-04-03 14:40:00 IST
  • திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.
  • தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது28). இவர் ஆலவாய் பகுதியில் உள்ள மாமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News