உள்ளூர் செய்திகள்
மீன்பிடி வள்ளங்கள் சீரமைப்பு பணி
- அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் வள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை.
- மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, உட்பட்ட ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.