உள்ளூர் செய்திகள்

மீன்பிடி வள்ளங்கள் சீரமைப்பு பணி

Published On 2024-01-31 16:09 IST   |   Update On 2024-01-31 16:09:00 IST
  • அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் வள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை.
  • மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, உட்பட்ட ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

Tags:    

Similar News