உள்ளூர் செய்திகள்
- தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள்: தாம்பரம் பகுதியில் கடப்பேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.