உள்ளூர் செய்திகள்

கடலில் மீன்பிடித்தபோது படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி

Published On 2023-08-14 08:36 GMT   |   Update On 2023-08-14 08:36 GMT
  • நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). உறவினர்களுடன் கடலுக்குள் படகில் மீன் பிடிக்க சென்றார்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News