உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-23 12:28 IST   |   Update On 2022-09-23 12:28:00 IST
மின்கட்டண உயர்வை கண்டித்து பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி:

மின்கட்டண உயர்வை கண்டித்து பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டபடி பொன்னேரி அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News