உள்ளூர் செய்திகள்
மனிதநேய சிந்தனைகளை விதைத்த மகாத்மாவை வணங்குவோம்- மத்திய மந்திரி எல்.முருகன்
- அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.
சென்னை:
காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.