உள்ளூர் செய்திகள்

22 மீனவர்கள் கைது- மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

Published On 2024-03-10 08:44 GMT   |   Update On 2024-03-10 08:44 GMT
  • தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
  • கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

சென்னை:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News