உள்ளூர் செய்திகள்
நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள நிலையில் நாளை மாலை நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.