உள்ளூர் செய்திகள்

நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Published On 2023-05-16 13:35 IST   |   Update On 2023-05-16 13:35:00 IST
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை:

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள நிலையில் நாளை மாலை நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News