உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-06-19 08:17 GMT   |   Update On 2023-06-19 08:17 GMT
  • அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்

எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News