உள்ளூர் செய்திகள்

புத்திரகவுண்டன்பாளையத்தில் 4-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2023-11-02 09:00 GMT   |   Update On 2023-11-02 09:00 GMT
  • புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சேலம்:

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், ெபத்தநாயக்கன் பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, முத்தானூர், வைத்தியக்கவுண்டன் புதூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் மேற்கண்ட துணை மின் நிலையத்தின் கீழ் மின் வசதி பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News