உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

Published On 2023-02-04 15:08 IST   |   Update On 2023-02-04 15:08:00 IST
  • சங்கராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிய உணவு இடை வேளையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடை பெற்றது. துணை தலைவர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசால் அறிவிக்க ப்பட்ட அரசாணை எண் 207-ன் படி இளநிலை வருவாய் ஆய்வா ளராக பணிபுரிந்து வரும் சரவணனு க்கு பதவி உயர்வு வழங்க க்கோரி போராட்டம் நடை பெ ற்றது. இதில் கலந்து கொண்ட வரு வா ய்த்துறை அலுவல ர்கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News