உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2023-01-14 10:11 GMT   |   Update On 2023-01-14 10:11 GMT
  • போலீசார் ரோந்தில் சிக்கினார்
  • 200 கிராம் பறிமுதல்

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்சால மோன் ராஜா தலைமையி லான போலீசார் கிரு பில்ஸ்பேட்டை, பெருமுச்சி, செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செய்யூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News