உள்ளூர் செய்திகள்

இச்சிபுத்தூரில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-08-15 09:19 GMT   |   Update On 2022-08-15 09:19 GMT
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
  • அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் தகவல்

அரக்கோணம்:

அரக்கோணம் மின் கோட் டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப், தணிகைபோளூர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை அரக் கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News