உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- அரக்கோணம் அரசு பள்ளியில் நடந்தது
- மாணவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது
அரக்கோணம் :
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இதில் கீர்த்திகா என்ற மாணவி 448/500 மதிப்பெண் பெற்று பள்ளி யில் முதல் இடம் பிடித்தார். பி ன்னர் தேர்ச்சி அடைந் த மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொது த்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜி.டில்லிபாபு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் ஜி.கோபி, உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், துணைத் தலைவர் பசுபதி,காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.