உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் பா.ஜ.க. சார்பில் ரக்‌ஷா பந்தன்

Published On 2022-08-12 15:22 IST   |   Update On 2022-08-12 15:22:00 IST
  • ஏராளமானோர் பங்கேற்பு
  • பொதுமக்களுக்கு ராக்கி கட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர பாஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சி நகர தலைவர் வழக்கறிஞர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சோனியா பொதுக்குழு உறுப்பினர் கோமதி, பொதுச்செயலாளர் அருணா, நகரபொருளாளர் சுமங்கலி, நகர செயற்குழு உறுப்பினர் வரதராஜன் நகர மகளிர் அணி லோகேஸ்வரி முன்னாள் மாவட்ட பிரச்சார அணி சீனிவாசன் ஆகியோர்.

75வது சுதந்திர தினத்தை சகோதரத்துவத்தை வலியுறுத்தி ரக்க்ஷா பந்தன் காவல் ஆய்வாளர் முருகானந்தம் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் ரவி, மற்றும் காவலர்களுக்கும் தொடர்ந்து அஞ்சலகத்தில் காந்தி சிலை பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு ராக்கி கட்டி வாழ்த்துக்கள் தெறிவித்தனர்.

Tags:    

Similar News