- இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
கல்லா லங்குடி தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோ பதி துறை திருவரங்குளம் வட்டார ம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வளா கத்தில் நடைபெற்றது. முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்றதலவர் மலர் பழனிசாமி துவக்கி வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் மூட்டுவலி இடுப்பு வலி தோல் நோய்கள் சர்க்க ரை நோய் மூலம் ஆகியவற்றுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.
திருவரங்குளம் அரசு சித்த மருத்துவர் டாக்டர் ரெங்கநாயகி மற்றும் ஆலங்குடி சித்த மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் விமலா அறிவழகன் வார்டு உறுப்பினர்கள் கமல் மணிமேகலை ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டாட் டில் என சுமார் 200 க்கும் அதிக மானோர் பயனடைந்தனர்.