உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-12 15:04 IST   |   Update On 2022-07-12 15:04:00 IST
  • விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • கள்ளச்சாராயம் குறித்து நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பொறுப்பு மதுவிலக்கு அமலாக்க பிரிவு நகர உட்கோட்ட காவ ல் துணை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலால் துறை அலுவலர்கள் இணைந்து கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்கள் தடுப்பு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து து வக்கி வைத்தார். ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News