உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவி, சுத்தமல்லி பகுதிகளில் 21-ந் தேதி மின் தடை

Published On 2022-07-18 09:20 GMT   |   Update On 2022-07-18 09:20 GMT
  • மின்தடை குறித்து கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிககை வெளியிட்டு உள்ளார்.
  • மின்தடை காரணமாக 21-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்ெபாறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

( வியாழக்கிழமை) கரிசல் பட்டி, சேரன்மகாதேவி, மேலக்கல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் கரிசல்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடை யன்குளம், கங்க ணாங்குளம், பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடைய மான்குளம், வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும் சேரன்மகாதேவி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம்,கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

இதேபோல் மேலக்கல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேலக்கல் லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News