உள்ளூர் செய்திகள்

பீளமேடு பகுதியில் 14-ந் தேதி மின்தடை

Published On 2023-09-12 15:02 IST   |   Update On 2023-09-12 15:02:00 IST
  • மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நடவடிக்கை
  • பாரதி காலனியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை

கோவை,

பீளமேடு துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின் வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள் வருமாறு:-

பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, இராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், விஜி. .ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.சி. எஸ்டேட், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.ேக.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, இராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.

Tags:    

Similar News