உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

எஸ்.வளையபட்டியில் நாளை மின் தடை

Published On 2023-02-08 07:35 GMT   |   Update On 2023-02-08 07:35 GMT
காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திண்டுக்கல்:

நத்தத்தை அடுத்த எஸ்.வளையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ந் தேதி) நடைபெறுகிறது.

இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News