உள்ளூர் செய்திகள்
காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திண்டுக்கல்:
நத்தத்தை அடுத்த எஸ்.வளையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ந் தேதி) நடைபெறுகிறது.
இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாைல 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.