உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கோபால்பட்டியில் நாளை மின்தடை

Published On 2023-09-13 08:21 GMT   |   Update On 2023-09-13 08:21 GMT
  • வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
  • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

இதனால் கோபால்பட்டி, அஞ்சுகுழிபட்டி, மணியகாரன்பட்டி, சில்வார்பட்டி, மருனூத்து, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுக்கடை, மேட்டுப்பட்டி, ஆவிளிபட்டி, ஒத்தக்கடை, ராமராஜ்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News