உள்ளூர் செய்திகள்
- அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
பெரும்பாறை,:
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் அய்ய ம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்டை, சேவுகப்பட்டி, சிங்கார க்கோட்டை, செங்கட்டா ம்பட்டி, போடிகாமன்வாடி, தேவரப்பன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பெரு ம்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.