உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கொசவபட்டி, செங்குறிச்சியில் 27ம் தேதி மின்தடை

Published On 2022-10-25 08:02 GMT   |   Update On 2022-10-25 08:02 GMT
கொசவபட்டி, செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் 27ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திண்டுக்கல்:

கொசவபட்டி துணை மின்நிலையத்தில் 27ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொலுஞ்சிபட்டி, தொட்டியபட்டி, ராமன்செட்டிபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, சாணார்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, நொச்சியோடைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அன்றைய தினம் ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ். கோட்டை, மேட்டுப்பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது

Tags:    

Similar News