உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் மின்தடை

Published On 2023-07-13 12:40 IST   |   Update On 2023-07-13 12:40:00 IST
  • அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கும்பகோணம்:

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளி யிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-

கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

எனவே கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டிமண்டபம், மேலகாவேரி பகுதிகளில் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News