உள்ளூர் செய்திகள்

பேரண்டப்பள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி

Published On 2022-08-26 10:28 GMT   |   Update On 2022-08-26 10:28 GMT
  • 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
  • பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி,

சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மற்றும் துணைத் தலைவர் நஞ்சப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஸ், செயலர் செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஊராட்சி பகுதியில் குப்பைகள் , செடிகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News