உள்ளூர் செய்திகள்

குந்தலாம்பிகை கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

Published On 2022-11-22 15:00 IST   |   Update On 2022-11-22 15:00:00 IST
  • குந்தலாம்பிகை கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
  • பக்தர்கள் கலந்து கொண்டனர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்து ஒகளூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அபராத ரட்சகர் உடனுறை சுகுந்த குந்தலாம்பிகை கோவிலில் கார்த்திகை மாதம் சோம பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷே–கம் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News