உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-08-25 09:39 GMT   |   Update On 2022-08-25 09:39 GMT
  • தேனூர், கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது
  • கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் தேனூர், கீழப்பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர்,

கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News